TA-1027
Tamil

ஆ, பிதா குமாரன் ஆவி,

Aa Pitha Kumaaran

24
views
பல்லவி

. அது எர்மோன்மேலேயும் சீயோன் மேடுகளிலும் பெய்கிற ஆகாசத்து நற்பனியைப் போன்றது.

1ம் சரணம்

அங்கேதான் தயாபரர் ஆசீர்வாதம் தருவார் அங்கிப்போதும் என்றைக்கும் வாழ்வுண்டாகிப் பெருகும்.

2ம் சரணம்

மேய்ப்பரே, நீர் கிருபை செய்து, சிதறுண்டதை மந்தையாக்கி, யாவையும் சேர்த்தணைத்துக் கொள்ளவும்.

3ம் சரணம்

எங்கள் நெஞ்சில் சகல நற்குணங்களும் வர, தெய்வ அன்பை அதிலே ஊற்றும், இயேசு கிறிஸ்துவே.

4ம் சரணம்

நீரே நெஞ்சை நெஞ்சுடன் கட்டி, நேசத்தின் பலன் நன்மை தீமை நாளிலும் காணக் கட்டளையிடும்

5ம் சரணம்

மூன்றொன்றாகிய பிதா மைந்தன் ஆவியும் எல்லா நாளும் ஒருமைப்படும் போல் இம்மந்தை ஒன்றவும்.pt=1 ஆ சகோதரர் ஒன்றாய் ஏகமான சிந்தையாய் சஞ்சரித்தல் எத்தனை நேர்த்தியான இனிமை 2 அது ஆரோன் சிரசில் வார்த்துக் கீழ்வடிகையில் கந்தம் வீசும் எண்ணெயே போன்றதாயிருக்குமே 3 அது எர்மோன்மேலேயும் சீயோன் மேடுகளிலும் பெய்கிற ஆகாசத்து நற்பனியைப் போன்றது 4 அங்கேதான் தயாபரர் ஆசீர்வாதம் தருவார் அங்கிப்போதும் என்றைக்கும் வாழ்வுண்டாகிப் பெருகும் 5 மேய்ப்பரே நீர் கிருபை செய்து சிதறுண்டதை மந்தையாக்கி யாவையும் சேர்த்தணைத்துக் கொள்ளவும் 6 எங்கள் நெஞ்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.