TA-1058
Tamil

ஆசீர்வதித்த ஆண்டவர்

Aan Pennaaiyum Sirustithu

18
views
பல்லவி

ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில் எப்போதும் இருக்கையிலே நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய் ஏன் ஏன் நீ புலம்புகிறாய்

1ம் சரணம்

கர்த்தரை நம்பும் ஒருவன் மேலும் குற்றம் சுமராது காத்திடுவார் உயர்த்திடுவார் காத்து நடத்திடுவார்

2ம் சரணம்

தெரிந்து கொண்டாரே தாசன் நீ தான் சிநேகிதனும் நீ தான் அழைத்த தெய்வம் ஆகாதவன் என்று தள்ளி விட மாட்டார்

3ம் சரணம்

கைகள் நீட்டு கோலை உயர்த்து கடலைப் பிரித்து விடு உன் காய்ந்த தரையில் நடந்து போவாய் எதிரி காணமாட்டாய்

4ம் சரணம்

உனக்கு முன்னே அவர் சமூகம் செல்லும் கோணல்கள் நேராகும் வெண்கல இரும்பு கதவுகள் உடையும் புதையல் உனதாகும் இந்த தேசம் உனதாகும்

5ம் சரணம்

அஞ்சவே மாட்டேன் கர்த்தர் என் சகாயர் என்று நீ அறிக்கையிடு மனிதர் எனக்கு என்ன செய்ய முடியும் என்று தினம் கூறு

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.