TA-1071
Tamil

பாவ ஊற்றெனதுள்ளம் மெய்யே,-பாவம்

Aandavanae Kirubai Koorai

0
views
பல்லவி

ஆண்டவர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார், அச்சமே எனக்கில்லை

1ம் சரணம்

என்னை நடத்தும் யேசுவினாலே எதையும் செய்திடுவேன் அவரது கிருபைக்கு காத்திருந்து ஆவியில் பெலனடைவேன்

2ம் சரணம்

வறுமையோ வருத்தமோ வாட்டிடும் துன்பமோ எதையும் தாங்கிடுவேன் அனுதினம் சிலுவையைத் தோளில் சுமந்து ஆண்டவர் பின்செல்வேன்