மீட்பரண்டை சேர ஓடி நன்றாய் ஜாக்கிரதைப்படு
Aaththumaavae Unna
ஆத்தும நேசர் உன்னை அழைக்கின்றார் அவர் பாதம் அண்டிட இன்றே வந்திடாயோ பொல்லாத மாய உலகமழியுதே வல்லவர் இயேசு அழைக்கிறார் இயேசுவின் நாமம் வல்லமையுள்ளதே இயேசுவின் நாமம் ஜெயமளிக்குமே இயேசுவின் நாமம் சாவினை நீக்குமே இயேசுவின் நாமம் ஒளஷதமே
இரட்சண்ய பாதை தன் உதிரத்தினால் இரக்கமுன் மீதிலே கொண்டதால் வகுத்தார் இன்னமும் இந்த மாபெரும் இரட்ஷையே இத்தருணம் நீ தள்ளிடாதே-இயேசுவின்
மாயவலையில் சிக்குண்டு வீணிலே அயர்ந்திடா அலைபோல் மயங்கி திரியும் யாருமில்லாத உனையும் அணைத்திட தாயுள்ளம் கொண்டோர் நிற்கிறாரே
தேவனின் இராஜ்ஜியம் காணவே இயலா ஜலத்தினால் திரும்ப நீ பிறவாயாகில் ஆவியினாலும் பிறந்திடுவதினால் ஆகுமே அதினுள் சென்றிடவே
நித்திரைவிட்டு எழும்பும் வேளையே நினையாத நேரத்தில் வருவார் இயேசுவே அவரை எந்த வேளையும் சந்திக்க ஆயத்தமாகவே ஜீவிப்பாயே
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.