♪♫
TA-1130
Tamil
Aatkal Thaevai Paran
Aatkal Thaevai Paran
0
views
பல்லவி
ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து ஆறுதல் அடைகின்றேன் ஆமைதி பெறுகின்றேன்
1ம் சரணம்
புயல் வீசும் கடலில் தடுமாறும் படகை தூங்கிடும் நங்கூரமே (3) தினம்
2ம் சரணம்
எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச எனைக் காக்கும் புகலிடமே - தினம்
3ம் சரணம்
நிலையற்ற வாழ்வின் நிம்மதியே நீங்காத பேரின்பமே - என்னை விட்டு
4ம் சரணம்
இருள் நீக்கும் சுடரே என் இயேசு ராஜா என் வாழ்வின் ஆனந்தமே
5ம் சரணம்
மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதா மாபெரும் சந்தோஷமே
6ம் சரணம்
காயங்கள் ஆற்றி கண்ணீரைத் துடைக்கும் நல்ல சமாரியனே