TA-1130
Tamil

Aatkal Thaevai Paran

Aatkal Thaevai Paran

0
views
பல்லவி

ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து ஆறுதல் அடைகின்றேன் ஆமைதி பெறுகின்றேன்

1ம் சரணம்

புயல் வீசும் கடலில் தடுமாறும் படகை தூங்கிடும் நங்கூரமே (3) தினம்

2ம் சரணம்

எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச எனைக் காக்கும் புகலிடமே - தினம்

3ம் சரணம்

நிலையற்ற வாழ்வின் நிம்மதியே நீங்காத பேரின்பமே - என்னை விட்டு

4ம் சரணம்

இருள் நீக்கும் சுடரே என் இயேசு ராஜா என் வாழ்வின் ஆனந்தமே

5ம் சரணம்

மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதா மாபெரும் சந்தோஷமே

6ம் சரணம்

காயங்கள் ஆற்றி கண்ணீரைத் துடைக்கும் நல்ல சமாரியனே