அவர் ஜீவிப்பதால் நான் ஜீவிக்கின்றேன்
aavar gevipathala
அன்பினால் ஜீவனை விட்டீர் – ஆவி அருள் மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர், பரலோகஞ் சென்றீர், அன்பினால் ஜீவனை விட்டீர் இன்பப் பெருக்கிலே பொங்கி மகிழ, ஏராளமான ஜனங்களைச் சேரும் ஜனங்களைச் சேரும்.
சிதறுண்டலைகிற ஆட்டைப் – பின்னும் தேடிப் பிடித்து நீர் தூக்கிச் சுமந்து தூக்கிச் சுமந்து சிதறுண்டலைகிற ஆட்டை பதறாதே நான்தான் உன் நல்மேய்ப்பன் யேசு பாக்கியரென்னும் நல் வாக்கையருளும் வாக்கையருளும்.
காத்திருந்த பல பேரும் – மனங் கடினங்கொள்ளா முன்னே உம் பாதஞ் சேரும், உம் பாதஞ் சேரும், காத்திருந்த பல பேரும். தோத்திரக் கீதங்கள் பாடிப் புகழ்ந்து சுத்தலோகம் வரத் தூயாவி ஊற்றும், தூயாவி ஊற்றும்.
தோத்திரக் கீதங்கள் பாடி – எங்கும் சுவிசேஷ ஜெயத்தையே நிதம் நிதம் தேடி, நிதம் நிதம் தேடி, தோத்திரக் கீதங்கள் பாடி. பாத்திரராக அநேகரெழும்பப் பரிசுத்த ஆவியின் அருள்மாரி ஊற்றும், அருள்மாரி ஊற்றும்.pt Sஆவியை மழைப்போலே யூற்றும் - பல ஜாதிகளை யேசு மந்தையிற் கூட்டும் மந்தையிற் கூட்டும் ஆவியை மழைப்போலே யூற்றும் பாவிக்காய் ஜீவனை விட்ட கிறஸ்தே பரிந்து நீர் பேசியே இறங்கிடச் செ