TA-1141
Tamil

Adaikkalamae Kanmalaiyae

Adaikkalamae Kanmalaiyae

14
views
பல்லவி

அதிகாலை நேரம் அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன் உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடி உள்ளம் மகிழ்ந்திருப்பேன் அரசாளும் தெய்வம அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன் உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடி உள்ளம் மகிழ்ந்திருப்பேன்

1ம் சரணம்

கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயா குறைகளைத் தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா

2ம் சரணம்

பெலனே கன்மலையே பெரியவரே என் உயிரே

3ம் சரணம்

நினைவெல்லாம் அறிபவரே நிம்மதி தருபவரே

4ம் சரணம்

நலன்தரும் நல்மருந்தே நன்மைகளின் ஊற்றே

5ம் சரணம்

மரணத்தை ஜெயித்தவரே நன்றி நன்றி ஐயா மன்னா பொழிந்தவரே நன்றி நன்றி ஐயா

6ம் சரணம்

விண்ணப்பம் கேட்பவரே கண்ணீர் துடைப்பவரே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.