TA-1174
Tamil

Arivar Araro Intha

Arivar Araro Intha

0
views
பல்லவி

ஆரிவர் ஆராரோ கண்மணி அன்பே என் ராஜாவே (2) பூபோல மேனி பொன் போல மின்ன மாமன்னன் தூங்கட்டுமே (2)

1ம் சரணம்

உன்னையும் என்னையும் உருவாக்கியே உலகாளும் இராஜா இவர் சின்னக் குடிலில் கண் தூங்குகிறார் என்ன இது விந்தையே (2)

2ம் சரணம்

வானதூதர் சொல் கேட்டு மேய்ப்பர்களும் வந்தார் விரைந்தேகியே உன்னத பாலன் புகழ் பாடியே சென்றார் மகிழ்ந்தாடியே (2)