பயத்தோடும் பக்தியோடும்
Bayathodum bakthiyodum
பாவங்கள் எல்லாமே நீக்கப்பட்டு பரிசுத்தமாய் வாழ கற்றுக்கொண்டான் (2) உனக்குள் என்ன இருக்கு ? அது தெரிய வேண்டும் உனக்கு (2) உன்னத வாழ்வினைப் பெற்று நீ வாழ்ந்திட
சொத்தழித்தக் கெட்ட குமாரன் வந்து மன்னிப்புக் கேட்டுக் (தலை)குனிஞ்சு நின்றான் அப்பாவின் வீட்டினில் பங்கு பெற்று ஆசிர்வாதங்களைப் பெற்றுக் கொண்டான் (2) அன்னே காலக்கணக்கு, அது முடியப்போது உனக்கு அக்கா காலக்கணக்கு, அது முடியப்போது உனக்கு மறுமையின் வாழ்வினைப் பெற்று நீ வாழ்ந்திடptbe holy இல்ல நீ காலி இயேசுவில் இல்லனா எதிராளி சாத்தான் வந்து மிரட்டிடுவான் உன்னை ஓடத் துரத்திடுவான் முடிவில் எல்லாம் அழிச்சிடுவான் அன்னே அக்கா தம்பி தங்க எல்லாம் ஓடி வாங்க 1 பரிசுத்தம் இழந்து போன தாவீது பரமபிதாவிடம் வந்து சேர்ந்தான்(பா) பாவங்கள் எல்லாமே நீக்கப்பட்டு பரிசுத்தமாய் வாழ கற்றுக்கொண்டான் (2) உனக்குள் என்ன இருக்கு அது தெரிய வேண்டும் உனக்கு (2) உன்னத வாழ்வினைப் பெற்று நீ வாழ்ந்திட 2 சொத்தழித்தக் கெட்ட குமாரன் வந்து மன்னிப்புக் கேட்டுக் (தலை)குனிஞ்சு நின்றான் அப்பாவின் வீட்டினில் பங்கு பெற்று ஆசிர்வாதங்க