♪♫
TA-1213
Tamil
நீரின்றி என்னால் ஒன்றுமே செய்ய
Belanana En Yesuve
0
views
பல்லவி
பெலனான எந்தன் கன்மலையே நிலைவரமான ஆவியினால் (2) நிரப்பிடுமே என்னை கழுவிடுமே(2) என்னை கழுவியருளும் சுத்தமாவேன் உறைந்த மழையிலும் வெண்மையாவேன் என்னை கழுவியருளும் நான் சுத்தமாவேன் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்
1ம் சரணம்
அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி பாவமற என்னை சுத்திகரியும் (2) தேவனே உந்தன் கிருபையினால் மீறுதல் நீங்க சுத்திகரியும் – என் மீறுதல் நீங்க என்னை சுத்திகரியும்
2ம் சரணம்
இளமையின் பாவங்களை நினையாதிரும் உம் தயவினிமித்தம் என்னை நினைத்தருளும் (2) தேவனே உந்தன் இரக்கத்தினால் பரிசுத்தமாய் காத்தருளும் பரிசுத்தமாய் என்னை காத்தருளும்