தேவ மைந்தனானவர்,
Deva Mainthananavar
திருப்பாதம் தேடும் பொது திருக்கரங்கள் தொட்டதே தாயன்பு தேடும் பொது மெய்யன்பு கிடைத்ததே உடைபட்ட பாத்திரமாய் உம் பாதம் விழுகின்றேன் பிளவுண்ட கரங்களினால் அணைத்தீரே அணைத்தீரே தேவ மைந்தனே தேவ மைந்தனே எந்தன் நண்பனே நல்ல நண்பனே உம்மை பிரிந்து நான் எப்படி வாழுவேன் எந்த உலகமும் நம்மை பிரிக்காதே
வாடி போன செடியை போல் தேடி வந்து அழுதேனே நீருற்றி என்னை காத்து வேர் பிடிக்க வைத்தீரே தனிமரமாக என்னை விட்டு கலங்கடித்து போனாலும் வளமாக வாழ வைத்து கலங்காமல் காத்தீரே
அதமானேன் என்ற போது கர்த்தர் கரத்தினால் தொட்டாரே கரங்கள் என்னை தொட்டதாலே வல்லமை வரன்கள் பெற்றேனே அசுத்த உதடயிருந்தேதானே அக்கினி நெருப்பினால் தொட்டாரே அக்கினி நெருப்பு என்னை தொட்டதாலே என்ன வழக்கை புதிதாய் மாறிட்டே உங்க இதயத்தில் பதிந்தவன் உங்க விருப்பத்தை செய்பவன் -4
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.