TA-1310
Tamil

Devaviyaal Erakkamaai

Devaviyaal Erakkamaai

0
views
1ம் சரணம்

தேவாவியே வந்தெங்களை எழுப்பிக் கொண்டிரும்; மெய்ப்பக்தி ஜீவன் பெலனை ஈவாக அளியும்.

2ம் சரணம்

பரம ஜோதி, எங்களில் இறங்கித் தங்கிடும்; இருளை நீக்கி மனதில் வெளிச்சம் தந்திடும்.

3ம் சரணம்

நீர் வீசும் அருள் ஜோதியாய் கர்த்தாவை அறிவோம்; தேவன்பின் ஆழம் காண்பதால் அவ்வன்பில் மூழ்குவோம்.