ஒன்றுக்கும் உதவாத என்னை
EDUTHU PAYANPADUTHUM
எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன் ஏற்றிடு என்இறைவா உன் திருப்பலி பீடம் அர்ச்சனை மலராய் மலர்ந்திட அருள் புரிவாய். எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன் ஏற்றிடு என்இறைவா உன் திருப்பலி பீடம் அர்ச்சனை மலராய் மலர்ந்திட அருள் புரிவாய்.
உமக்குகந்த பலியில் பலிப்பொருளாய் தினம் தருவேன் ஏற்றிடுவாய் எனை தருவேன் ஏற்றிடுவாய் வருவேன் ஏற்றிடுவாய் என் இறைவா ஏற்றிடுவாய் வருவேன் ஏற்றிடுவாய் என் இறைவா ஏற்றிடுவாய் எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன் ஏற்றிடு என்இறைவா உன் திருப்பலி பீடம் அர்ச்சனை மலராய் மலர்ந்திட அருள் புரிவாய்.
துயர் துடைத்திடும் கரமாய் பணிவிடைபுரிய வருவேன் ஏற்றிடுவாய் எனை தருவேன் ஏற்றிடுவாய் வருவேன் ஏற்றிடுவாய் என் இறைவா ஏற்றிடுவாய் வருவேன் ஏற்றிடுவாய் என் இறைவா ஏற்றிடுவாய் எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன் ஏற்றிடு என்இறைவா உன் திருப்பலி பீடம் அர்ச்சனை மலராய் மலர்ந்திட அருள் புரிவாய்.
தினம் அழிந்திடும் மனிதத்தில் விடியலை கண்டிட வருவேன் ஏற்றிடுவாய் எனை தருவேன் ஏற்றிடுவாய் வருவேன் ஏற்றிடுவாய் என் இறைவா ஏற்றிடுவாய் வருவேன் ஏற்றிடுவாய் என் இறைவா ஏற்றிடுவாய் எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன் ஏற்றிடு என்இறைவா உன் திருப்பலி பீடம் அர்ச்சனை மலராய் மலர்ந்திட அருள் புரிவாய் . எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன் ஏற்றிடு என்இறைவா உன் திருப்பலி பீடம் அர்ச்சனை மலராய் மலர்ந்திட அருள் புரிவாய்.