♪♫
TA-1338
Tamil
உம்மை உயர்த்தியே ஆராதிப்பேன்
Ella Nanmaikkum Kaaranarae
0
views
பல்லவி
எல்லா நெருக்கமும் மாறிடும் நேரம் நம் சுகவாழ்வு துளிர்த்திடும் காலம் – 2 கலங்காதே என்றும் திகையாதே இந்நாள் அழைத்தவர் முன் செல்கிறார் – 2 அவர் நாமம் எல்ரோயி நம்மை எந்நாளும் காண்கின்றவர் – 2 கைவிடப்படுவதில்லை நீ ஒடுங்கி போவதில்லை ஓ.ஓ.ஓ..கைவிடப்படுவதில்லை நீ அவமானம் அடைவதில்லை
1ம் சரணம்
ஒன்றுமே இல்லை என்று ஏங்கி நீ தவித்திடாதே – 2 சொந்த பிள்ளையே தந்தவரால் சொந்த பிள்ளையையே தந்தவரால் மற்ற எல்லாமும் அருளிடுவார் – 2
2ம் சரணம்
முந்தின காரியமோ பூர்வத்தின் எல்லைகளோ – 2 (நீ) ஒன்றும் நினைத்திடாதே – 2 (இயேசு) புது வழி திறந்திடுவார் – 2
3ம் சரணம்
எப்பக்கமும் நெருக்கப்பட்டும் சோர்ந்து நீ போய் விடாதே – 2 உந்தன் ஓட்டத்தை துவக்கினவர் – 2 (உன்னை) எந்நாளும் நடத்திடுவார் – 2