TA-1370
Tamil

என் இதயத்தின் காயத்தை ஆற்றிடும் எந்தன் இயேசு ஐயா

En Idhayathin Kayathai

0
views
பல்லவி

என் இருதயம் நல்ல விஷேசத்தினால் பொங்குகின்றதே ஆ ஆகா ஓ…ஓஹோ.ஓ..ஓஹோ..ஹோ நான் ராஜாவை குறித்து பாடின கவியை சொல்கிறேன் என் நாவு விரைவாய் எழுதுகின்றவனுடைய எழுத்தாணி

1ம் சரணம்

எனக்காக யாவையுமே செய்து முடிப்பாரே துவக்கத்தையும் முடிவையும் அவரே தருவாரே

2ம் சரணம்

இருளான இரவினிலே கண்ணீர் விட்டேனே பகல் உதிக்க காலையில் நடனம் செய்தேனே

3ம் சரணம்

வார்த்தையினால் சத்துரூவை இயேசு ஜெயித்தாரே அந்த வார்த்தையினால் சாத்தானை நான் ஜெயிப்பேனே

4ம் சரணம்

ஆத்தும வாழ்வது போல சுகமாயிருபேனே எல்லாவற்றிலுமே நிறைவாயிருப்பேனே