TA-1404
Tamil

என் தாய் உருவாகுமுன்னே

En thai oruvakum

0
views
பல்லவி

என் தலை தண்ணீரும் என் கண்கள் கண்ணீரும் இருந்தால் நலமாகுமே – 2

1ம் சரணம்

கெத்சமனே பூங்காவில் என் நேசர் ஜெபித்தாரே இரத்தத்தின் பெருந்துளிகள் பூமியில் விழுந்ததே(2)

2ம் சரணம்

கோடான கோடி அழிகின்ற ஜனங்களைமீட்டிட கண்ணீர் நதிபோல் பாயட்டுமே – 2

3ம் சரணம்

இமயம் முதல் தொடங்கி குமரி முடிவு வரை கர்த்தரே தேவனென்று அறிக்கை செய்யணுமே – 2

4ம் சரணம்

பாரத தேசத்தின் பாவ சாபங்கட்காய் பெருமூச்சு விட்டு நான் கதறி ஜெபிக்கணும் – 2