TA-1430
Tamil

என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன்,

Ennai jevabaliyai

14
views
1ம் சரணம்

ஒரு வழியாய் எதிரி ஓடி வந்தால் ஏழு வழியாக துரத்திடுவீர்

2ம் சரணம்

வறட்சி காலங்களில் திருப்தியாக்கி எலும்புகளை வலிமை ஆக்குகிறீர்

3ம் சரணம்

போரிட கைகளுக்கு பயிற்சி தந்து விரல்களை யுத்தம் செய்ய பழக்குகிறீர்

4ம் சரணம்

நலிந்தோரை நல்வாக்கால் ஊக்குவிக்க கல்விமான் நாவை எனக்குத் தந்தீரே

5ம் சரணம்

காலைதோறும் என்னை எழுப்புகிறீர் கர்த்தர் உம் குரல் கேட்கப் பேசுகிறீர்

6ம் சரணம்

சத்தியமே உம்மை அறிந்து கொள்ள புத்தியைத் தந்தீரே நன்றி ஐயா

7ம் சரணம்

புலம்பலை ஆனந்தமாக மாற்றுகிறீர் சாக்கு ஆடைகளை நீக்குகிறீர்pt[என்னைக் காக்கவும் பரலோகம் சேர்க்கவும் எனக்குள் இருப்பவரே ஸ்தோத்திரம் எனக்காய் யுத்தம் செய்து இரட்சித்து வழிநடத்த என்னோடு வருபவரே ஸ்தோத்திரம் 1 ஒரு வழியாய் எதிரி ஓடி வந்தால் ஏழு வழியாக துரத்திடுவீர் 2 வறட்சி காலங்களில் திருப்தியாக்கி எலும்புகளை வலிமை ஆக்குகிறீர் 3 போரிட கைகளுக்கு பயிற்சி தந்து விரல்களை யுத்தம் செய்ய பழக்குகிறீர் 4 நலிந்தோரை நல்வாக்கால் ஊக்குவிக்க கல்விமான் நாவை எனக்குத் தந்தீரே 5 காலைதோறும் என்னை எழுப்புகிறீர் கர்த்தர் உம் குரல் கேட்கப் பேசுகிறீர் 6 சத்தியமே உம்மை

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.