TA-1479
Tamil

ஞான மணாளரே,

Gnana Manalarae

0
views
பல்லவி

ஞான சுவிசேஷமே நன்மை தரும் நேசமே ஞான உபதேசமே, வளரும் விசுவாசமே, – ஞான

1ம் சரணம்

சத்திய வாக்கியமே, சந்தோச பாக்கியமே, புத்தியா ரோக்கியமே, புண்ணிய சிலாக்கியமே.

2ம் சரணம்

நீதிப் பிரசங்கமே, நிமலன் அருள் தங்கமே, சோதிமிகும் துங்கமே,[1] துதிபெருகும் பொங்கமே,[2]

3ம் சரணம்

அஞ்ஞானத்தை அழிக்கும், அலகையிடர் ஒழிக்கும், மெய்ஞ்ஞானத்தை அளிக்கும், விளங்கி என்றும் செழிக்கும்,

4ம் சரணம்

யேசுஅண்டையில் சேர்க்கும், எல்லா இடரும் நீக்கும், பேசும் பவத்தைப் போக்கும், பேதைமையோரைக் காக்கும்