TA-1003
Tamil

இன்று கிறிஸ்து எழுந்தார்,

intu kiristhu elunthaar,

0
views
பல்லவி

இயேசு கிறிஸ்து ஆண்டவர் என்று எல்லா நாவும் அறிக்கை செய்யட்டும்

1ம் சரணம்

தேவனின் ரூபமாயிருந்தும் தம்மை தாமே வெறுமையாக்கினார் அடிமைப் போல தன்னைத் தாழ்த்தினார் அன்பினால் மனிதரின் சாயலானார்

2ம் சரணம்

மரணம் மட்டும் கீழ்ப்படிந்தார் சிலுவை மட்டும் தன்னை த் தாழ்த்தினார் ஆதலால் தேவன் அவரை உயர்த்தினார் மேலான நாமம் அவருக்குத் தந்தார்

3ம் சரணம்

முழங்கால்கள் முடங்கட்டும் முழக்கம் செய்யட்டுமே விண்ணவர் மண்ணவர் கீழ் உலகோர் இயேசுவே ஆண்டவர் என்று சொல்லட்டும்