♪♫
TA-1507
Tamil
இயேசு நம் பிணிகளை ஏற்றுக் கொண்டார்
Iyaesu Nam Pinikalai
0
views
பல்லவி
இயேசு பாதம் எனக்குப் போதும் எந்த நாளும் ஆனந்தமே (2)
1ம் சரணம்
பாதம் அமர்ந்து கண்ணீர் சிந்தி கதறி அழுதிடுவேன் - நான்
2ம் சரணம்
இரவும் பகலும் வேதவசனம் தியானம் செய்திடுவேன் - நான்
3ம் சரணம்
காத்திருந்து பெலனடைந்து கழுகைப் போல் பறப்பேன் - நான்
4ம் சரணம்
கசந்த மாரா மதுரமாகும் எகிப்து அகன்றிடுமே - கொடிய
5ம் சரணம்
என்னை விட்டு எடுபடாத நல்லபங்கு இது - எனக்கு
6ம் சரணம்
எதை நினைத்தும் கலங்கமாட்டேன் என்றும் துதித்திடுவேன் - நான்