TA-1507
Tamil

இயேசு நம் பிணிகளை ஏற்றுக் கொண்டார்

Iyaesu Nam Pinikalai

0
views
பல்லவி

இயேசு பாதம் எனக்குப் போதும் எந்த நாளும் ஆனந்தமே (2)

1ம் சரணம்

பாதம் அமர்ந்து கண்ணீர் சிந்தி கதறி அழுதிடுவேன் - நான்

2ம் சரணம்

இரவும் பகலும் வேதவசனம் தியானம் செய்திடுவேன் - நான்

3ம் சரணம்

காத்திருந்து பெலனடைந்து கழுகைப் போல் பறப்பேன் - நான்

4ம் சரணம்

கசந்த மாரா மதுரமாகும் எகிப்து அகன்றிடுமே - கொடிய

5ம் சரணம்

என்னை விட்டு எடுபடாத நல்லபங்கு இது - எனக்கு

6ம் சரணம்

எதை நினைத்தும் கலங்கமாட்டேன் என்றும் துதித்திடுவேன் - நான்