TA-1522
Tamil

h1.காணாமற் போன என்னை

Kaanamar poona ennai

0
views
பல்லவி

கானானுக்கு புறப்படு நீ கர்த்தரின் தூய வாக்கின்படி எதற்குமே நீ கலங்கிடாதே வனாந்திரமாகிலும் நடத்திடவே யெகோவா தேவன் உன்னோடிருப்பர் யெகோவா தேவன் உன் பெலனாய் இருப்பார் நீ சோர்ந்து போகாதே முன்னேறி சென்றிடு

1ம் சரணம்

சேனைகளின் கர்த்தர் உன்னுடனே ஒரு சேதமும் இன்றி காப்பாரே செங்கடல் உன்னை கண்டு விலகிடுமே யோர்தான் பின்னோக்கி ஓடிடுமே

2ம் சரணம்

உன்னதமானவர் உன்னுடனே உயர் மறைவில் வைத்து காப்பாரே வானமும் மன்னா பொழிந்திடுமே கன்மலை நீரை சுரந்திடுமே

3ம் சரணம்

திரியேக தேவன் உன்னுடனே எந்த தீங்கும் அணுகிட காப்பாரே தேவனின் சமூகம் முன் சென்றிடுமே தேசங்கள் உன்னை கண்டு நடுங்கிடுமே