♪♫
TA-1551
Tamil
Karthar En Mulankaalin
Karthar En Mulankaalin
0
views
பல்லவி
கர்த்தர் என் முன்பாக போவார் கர்த்தர் என் முன்பாக போவார் கொனலான வழியை செவ்வையாக்கி கர்த்தர் என் முன்பாக போவார்
1ம் சரணம்
பயப்படாதே என்று சொன்னார் திகையாதே என்று சொன்னார் நானே உன் தேவன் உன்னை பலப்படுத்தி வலகரத்தால் நடத்திடுவேன்
2ம் சரணம்
;சர்ப்பத்தின் மேல் அதிகாரம் தேள்களின் மேல் அதிகாரம் சத்துருவின் செயலை மேற்க்கொள்ள அதிகாரம் எனக்கு தந்தார்
3ம் சரணம்
உனக்கு விரோதமாக மந்திரமில்லை குறிசொல்லுதலுமில்லை உயிரோடு இருக்கும் நாட்களெல்லாம் ஒருவரும் எதிர்ப்பதில்லை