TA-1551
Tamil

Karthar En Mulankaalin

Karthar En Mulankaalin

14
views
பல்லவி

கர்த்தர் என் முன்பாக போவார் கர்த்தர் என் முன்பாக போவார் கொனலான வழியை செவ்வையாக்கி கர்த்தர் என் முன்பாக போவார்

1ம் சரணம்

பயப்படாதே என்று சொன்னார் திகையாதே என்று சொன்னார் நானே உன் தேவன் உன்னை பலப்படுத்தி வலகரத்தால் நடத்திடுவேன்

2ம் சரணம்

;சர்ப்பத்தின் மேல் அதிகாரம் தேள்களின் மேல் அதிகாரம் சத்துருவின் செயலை மேற்க்கொள்ள அதிகாரம் எனக்கு தந்தார்

3ம் சரணம்

உனக்கு விரோதமாக மந்திரமில்லை குறிசொல்லுதலுமில்லை உயிரோடு இருக்கும் நாட்களெல்லாம் ஒருவரும் எதிர்ப்பதில்லை

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.