TA-1571
Tamil

தனிமையான நேரங்களில் ஒரு

Karuvil Uruvana Naal Mudhal

0
views
1ம் சரணம்

இரட்சித்தீரே கிருபையால் காத்தீரேதயவினால் மீட்டீரே இரத்தத்தால் தூக்கினீர் இரக்கத்தால் அன்பே தெய்வீக அன்பே உம் அன்பை என்மேல் ஊற்றினீரே

2ம் சரணம்

என் ஆசை நாயகா இனிய மணவாளா எப்போது உம்முகத்தை நேரில் காண்பேனோ ஏக்கமே என் எண்ணமே நித்திய இல்லம் நோக்கி தொடருகிறேன்

3ம் சரணம்

குனிந்து தூக்கினீரே – பெரியவனாக்கினீரே அளவேயில்லாமல் ஆசீர்வதித்தீரே மறப்பேனோ மறந்தே போவேனோ – அதை என்ன சொல்லி பாடிடுவேன்