TA-1603
Tamil

Maargazhi Maathathu Paniyilae

Maargazhi Maathathu Paniyilae

0
views
1ம் சரணம்

மாறிடாதோர் நேச மீட்பர் மாற்றுவார் உன் வேதனை பாவத்தாலும் நோயினாலும் வருந்துவானேன் நம்பிவா நம்பி வா நீ நம்பி வா இயேசு உன்னை அழைக்கிறார்

2ம் சரணம்

லோக மாந்தர் கைவிடுவார் துரோகம் கூறி தூற்றுவார் தூய இயேசு மெய் நேசமாய் துன்பம் தீர்ப்பார் நம்பி வா

3ம் சரணம்

வல்ல மீட்பர் கண்ணீர் யாவும் வற்றிப் போகச் செய்குவார் வற்றா ஜீவ ஊற்றாய் உன்மேல் என்றும் ஊறும் நம்பி வா

4ம் சரணம்

தீரா நோய்கள் தீர்க்கும் வைத்தியர் தீமை நீக்கி ரட்சிப்பார் தீய குணம் மாற்றுவார் உன் தீபம் வீசும் நம்பி வா