மண்ணான என்ன மனுஷனாய் மாற்றின மன்னன் நீங்க
Mannana Ennai manusanai
வான தூத சேனையுடன் வந்தனர் அல்லேலூயா
தம் திரு நாமத்தில் கூடும்போது தவறாமல் வருவன் என்றுரை செய்தவர் வாக்கு மாறாதவரே - இன்று வல்ல நல் ஆசீர்வாதம் அருள் மாரி பொழிய
கானாவூர் கல்யாண வேளையிலே கர்த்தாதி கர்த்தர் அற்புத கரம் நீட்டிடவே குறைகள் - யாவும் நீங்கிடவே இன்றுமே அவ் வல்லமை விளங்க
கர்த்தன் இயேசுவுக்கு ஒத்த மிக கற்புள்ள கன்னிகையாம் சபையை கறை, திரை பற்றாதே - காக்கும் கரத்தில் மறைத்திடவே மண மக்கள் இருவரையும்
மணவாளன் இயேசு தம் தூதரோடே மகிமையில் தோன்றிடும் நாளுக்கென்றே உத்தம சாட்சிகளாய் - மணமக்கள் உம்மில் நிலைத்திடவே வழுவாமல் காத்திடுமேpt'மன்னாதி மன்னன் ஏசு தாமே மங்கள தின மதில் வான தூத சேனையுடன் வந்தனர் அல்லேலூயா 1 தம் திரு நாமத்தில் கூடும்போது தவறாமல் வருவன் என்றுரை செய்தவர் வாக்கு மாறாதவரே - இன்று வல்ல நல் ஆசீர்வாதம் அருள் மாரி பொழிய 2 கானாவூர் கல்யாண வேளையிலே கர்த்தாதி கர்த்தர் அற்புத கரம் நீட்டிடவே குறைகள் - யாவும் நீங்கிடவே இன்றுமே அவ் வல்லமை விளங்க 3 கர்த்தன் இயேசுவுக்கு ஒத்த மிக கற்புள்ள கன்னிகையாம் சபையை கறை திரை பற்றாதே - காக்கும