TA-1655
Tamil

மிகுந்த தயவாலே

Miguntha Thayavalae

0
views
1ம் சரணம்

மூவரான ஏகரே, பூமி, ஆழி, ஆள்வோரே, கேளும் தயவாகவே தாசர் கீர்த்தனம்.

2ம் சரணம்

ஜோதிகளின் ஜோதி நீர்; காலைதோறும் தேவரீர் ஒளிதோன்ற, வீசுவீர் அன்பின் ஒளி நீர்

3ம் சரணம்

ஜோதிகளின் ஜோதி நீர்; மாலைதோறுந் தேவரீர் மன்னிப்போடு ஈகுவீர் சமாதானமும்.

4ம் சரணம்

மூவரான ஏகரே, அறிதற் கரியோரே, விண்ணில் அடியாருக்கே முடி சூட்டுமே