TA-1670
Tamil

Naalum Ummai Uyarththuvaen

Naalum Ummai Uyarththuvaen

0
views
பல்லவி

நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர் விடுவிக்க வல்லவரே எரிகின்ற அக்கினிக்கும் ராஜாவுக்கும் விடுவிக்க வல்லவரே

1ம் சரணம்

நம்மை காக்கின்றவர் தூதரை அனுப்பிடுவார் அக்கினி ஜீவாலை நம்மை அவியாமல் காத்திடுவார் இடைவிடாமல் ஆராதிப்போம் நம் வாழ்வில் என்றும் ஜெயமே

2ம் சரணம்

நம்மை அழைத்தவரோ கைவிடவே மாட்டார் கலங்காமல் முன் சென்றிட கரம் பற்றி நடத்திடுவார்

3ம் சரணம்

சத்துருவின் கோட்டைகளை தகர்த்திட உதவி செய்வார் தயங்காமல் உன் சென்றிட தாங்கியே நடத்திடுவார்