TA-1703
Tamil

என்னுடைய கதறலை கேட்டீரே

Naan Vaazhuvaen

0
views
பல்லவி

நான் வாழ்ந்தாலும் உம்மோடு தான் (இயேசுவே) நான் மரித்தாலும் உம்மோடு தான்

1ம் சரணம்

உமக்காகத் தானே உயிர்வாழ்கிறேன் உம்மை தானே நேசிக்கிறேன்

2ம் சரணம்

ஆத்தும பாரம் தாருமையா அபிஷேகத்தால் என்னை நிரப்புமையா

3ம் சரணம்

உம்மைப் போல என்னை மாற்றுமையா உமக்காகவே என்னைத் தந்தேனையா