♪♫
TA-1742
Tamil
Nanmaiyum Kirubaiyum
Nanmaiyum Kirubaiyum
0
views
பல்லவி
நன்னாளிதிலே ஆசி கூற வாரும் தேவனே வருடங்கள் காலங்கள் கழிந்தாலும் வழுவாமல் காக்கும் பரிசுத்தரே
1ம் சரணம்
கைகளின் பலனை சாப்பிடுவாய் பாக்கியமும் நன்மையும் உண்டாகியிருக்கும் உன் பிள்ளைகள் உன்னை சுற்றிலுமிருந்து ஒலிவமரக் கன்றுகளைப் போலிருப்பார்கள்
2ம் சரணம்
நித்திய ஜீவனை அளியும் தேவா நித்தமும் உம்மை ஆராதிக்க – உம் செட்டைகள் மறைவில் குஞ்சுகள் போல எந்நாளும் பாதுகாத்திடுவீரே