நிச்சயமாகவே ஒரு முடிவு உண்டு
Nitchayamagave oru mudivu
கண்டதெல்லாம் நான் கொண்டதாலே இந்த கலக்கமே வாழ்வினிலே இந்த கடுங்குளிரில் கை கொடுக்க கடவுளுண்டோ என்றேன் உண்மை தெய்வம் எங்கே நான் தேடினேன் உதவிடுமோ என்று மனம் ஏங்கினேன்
தொலைந்துபோன என் சொந்தத்திற்கு புது உறவு போன்று கலங்கரையாய் தொலைவில் நின்று ஒளி கரம் நீட்டுதே நம்பிக்கையின் சிறகுகளை புது தென்றலில் விரிக்க செய்ய சிலுவையிலே பதறி நின்றாய் மதில்களும் இடிந்து விழ தேடலளின் சிகரமே நீ அல்லவோ உண்ணையின் உறைவிடம் நீ அல்லவோptnநித்தய தேவா எந்தன் தயாளரே நித்தியமெல்லாம் என்னை நேசித்தீரே நீர் காட்டும் தயை பெரிதல்லவோ நிம்மதி எந்தன் வெளியானதே மனம் மாற நாளும் வாசம் வீசுவே மலையானலும் தடை தாண்டுவேன் இயேசையா உம் நாமம் மதுரமே 1 கானகமா காரிருளில் நடுகடலில் வேறெதுவுமில்லை ஒரு தாரகையின் சிறு கதிரொளியே கண்டதெல்லாம் நான் கொண்டதாலே இந்த கலக்கமே வாழ்வினிலே இந்த கடுங்குளிரில் கை கொடுக்க கடவுளுண்டோ என்றேன் உண்மை தெய்வம் எங்கே நான் தேடினேன் உதவிடுமோ என்று மனம் ஏங்கினேன் 2 தொலைந்துபோன என் சொந்தத்திற்கு புது உறவு போன்று கலங்கரையாய் தொலைவில் நின்று
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.