TA-1797
Tamil

ஓசன்னா பாடுவோம்,

Oshanna Paaduvom

0
views
1ம் சரணம்

ஊதும் தெய்வாவியை; புத்துயிர் நிரம்ப நாதா என் வாஞ்சை செய்கையில் உம்மைப்போல் ஆகிட.

2ம் சரணம்

ஊதும் தெய்வாவியை; தூய்மையால் நிரம்ப; உம்மில் ஒன்றாகி யாவையும், சகிக்க செய்திட.

3ம் சரணம்

ஊதும் தெய்வாவியை; முற்றும் ஆட்கொள்ளுவீர்; தீதான தேகம் மனத்தில் வானாக்கினி மூட்டுவீர்.

4ம் சரணம்

ஊதும் தெய்வாவியை; சாகேன் நான் என்றுமாய்; சதாவாய் வாழ்வேன் உம்மோடு பூரண ஜீவியாய்.