TA-1862
Tamil

பூமியின் குடிகளே வாருங்கள்

Puumiyin Kutikalae Vaarunkal

22
views
பல்லவி

பார் மீட்டிடும் கதிரவன் கந்தை துணிகளில் தவழ்கிறார் வீணை மீட்டி பாட்டுப் பாடுங்கள் கைகள் சேர்த்து தாளம் கொட்டுங்கள்

1ம் சரணம்

நமக்கொரு பாலகன் உலகில் வந்தார் நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் -2 (நமக்கொரு பால) கர்த்தத்துவம் என்றும் அவர் தோளில் இருக்கும் ராஜாரீகம் என்றும் அவர்க்குரியதாகும் – புவி

2ம் சரணம்

ஈசாயின் அடிமரம் துளிர்த்ததுவே யாக்கோபில் ஓர் வெள்ளி உதித்ததுவே -2 (ஈசாயின் அடி) அன்று சொன்ன தீர்க்கன் மொழி நிறைவாகுதே ஆனந்தத்தால் உலகமே மகிழ்ந்திடுதே – புவிptHபுவி ஆளும் மன்னவன் புல் மேடையில் தவழ்கிறார் பார் மீட்டிடும் கதிரவன் கந்தை துணிகளில் தவழ்கிறார் வீணை மீட்டி பாட்டுப் பாடுங்கள் கைகள் சேர்த்து தாளம் கொட்டுங்கள் 1 நமக்கொரு பாலகன் உலகில் வந்தார் நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் -2 (நமக்கொரு பால) கர்த்தத்துவம் என்றும் அவர் தோளில் இருக்கும் ராஜாரீகம் என்றும் அவர்க்குரியதாகும் – புவி 2 ஈசாயின் அடிமரம் துளிர்த்ததுவே யாக்கோபில் ஓர் வெள்ளி உதித்ததுவே -2 (ஈசாயின் அடி) அன்று சொன்ன தீர்க்கன் மொழி நிறைவாகுதே ஆனந்தத்தால் உலகமே மகிழ்ந்திடுதே – புவிpt

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.