TA-2008
Tamil

துதித்துப் பாடிட

Thuthithu Paadida

0
views
பல்லவி

துதிதுதி பரன்றனையே – சுகிர்தமாக

1ம் சரணம்

துதிதுதி பரனையே துல்லிய நிர்மலனையே கருதரு கரனையே கர்த்தாதி கர்த்தனையே

2ம் சரணம்

இருளிர் ராஜாங்கம்வென்று இரவி யாரணங் கொண்டு மருள்வீண்பத்தியினின்று வல்லன் ஜெயித்தாரென்று

3ம் சரணம்

சுவிசேட எக்காளம் தொனித்தவுடன் வேதாளம் பவிசை யிழந்த கோலம் பார் இந்த நற்காலம்

4ம் சரணம்

இத்தனை யாண்டாக இயேசுவை நன்றாகப் பக்தர்கள் பணிவாகப் பருவாய்ப் போதித்தற்காக

5ம் சரணம்

நேயன் யேசுவைத்தேடி நிதிமவர் பதம் நாடித் தூயன்றனைக் கொண்டாடிச் சுபகீதங்களைப் பாடி