TA-2014
Tamil

துதி கீதங்களால் புகழ்வேன்

Tuthi geethangalal

0
views
பல்லவி

துதி பாடல் ஓய்வதில்லை பதிவாகும் திரு நாமமே ஆதியில் ஓர் வார்த்தையே - அவர் ஜோதி பிதா இயேசுவே

1ம் சரணம்

அண்ட சராசரங்கள் அவர் மூலம் உண்டாகாதே இயேசுவால் கூடாததில்லை - அவர் எமக்காக யாவும் செய்வார்

2ம் சரணம்

கடல் மேல் நடந்தவரே கஷ்டங்கள் தீர்ப்பவரே ஒன்றான மெய் தேவன் இயேசு-நேற்றும் இன்றென்றும் மாறிடாரே

3ம் சரணம்

நிகரே இல்லாதவரே நீதி நிறைந்தவரே எளியோரின் இரட்சகர் இயேசு-எம்மை என்றென்றும் கைவிடாரே

4ம் சரணம்

உலகத்தில் வந்தவரே உயிர் தந்த நம் மீட்பரே பரிசுத்தமானவர் இயேசு - அவர் பிள்ளைகள் அவர் சாயலாவோம்

5ம் சரணம்

மாண்டு உயிர்த்தெழுந்தார் மீண்டும் வரப்போகிறார் வானமுத கீதங்கள் பாடி-சர்வ வல்லவர் பாதம் சேர்வோம்.