♪♫
TA-2045
Tamil
Ummai thuthipen kartha
Ummai thuthipen kartha
0
views
பல்லவி
உம்மை துதிப்பேன் நான் உம்மை புகழ்வேன் நான்
1ம் சரணம்
அழிவில் நின்று பிராணனை மீட்டுக் கொண்டீரே கிருபை இரக்கத்தால் கீரிடம் சூட்டினீர்
2ம் சரணம்
நன்மைகளினால் எந்தன் வாயை நிரப்பினீர் கழுகைப் போல் சிறகை விரிக்கச் செய்தீரே
3ம் சரணம்
என் பாவங்களுக்குத் தக்கதாக செய்யாமல் உந்தன் பெரிய கிருபையாலே நேசித்தீரே
4ம் சரணம்
எந்தன் உருவம் இன்னது என்று அறிந்தவரே மண்ணாம் இந்த ஏழையை நீர் கண்டீரே