நன்றி , நன்றி இயேசய்யா நன்றி
Ummaithaan Nambiyullen
கண்கள் நீதிமானை பார்கின்றன (உம்) சேவிகள் மன்றாட்டை கேட்கின்றன – உம் இடுக்கண் நீக்கி விடுவிக்கின்றீர் இறுதிவரை நீர் நடத்திச் செல்வீர்
உடைந்த நொந்த உள்ளத்தோடு கூடவே இருந்து பாதுகாக்கின்றீர் அநேக துன்பங்கள் சேர்ந்து வந்தாலும் அனைத்தின்றும் நீர் விடுவிக்கின்றீர்
நல்லவர் இனியவர் என் ஆண்டவர் நாளெல்லாம் சுவைத்து மகிழ்கின்றேன் உண்மையாய்க் கர்த்தரைத் தேடும் எனக்கு ஒரு நன்மையும் குறைவதில்லையே
துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் எவ்வேளையும் நன்றிக்கீதம் எந்நாவில் எந்நேரமும் என் ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும் அகமகிழ்வார்கள் துன்பப்படுவோர்
தேடினேன் கூப்பிட்டேன் பதில் தந்தீரே பயங்கள் நீக்கிப் பாதுகாத்தீரே எலும்புகள் நரம்புகள் முறிந்திடாமல் யேகோவா தேவன் பார்த்துக் கொள்வீர்ptOஉம்மைத்தான் நான் பார்க்கின்றேன் பிரகாசமடைகின்றேன் – 2 அவமானம் அடைவதில்லை அப்பா நான் உமது பிள்ளை – 2 – ஒருநாளும் அவமானம் அடைவதில்லை அப்பா நான் உமது பிள்ளை ஒருநாளும் அவமானம் அடைவதில்லை 1 கண்கள் நீதிமானை பார்கின்றன (உம்) சேவிகள் மன்றாட்டை கேட்கின்றன – உம் இ
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.