வனாந்திரம் வயல் வெளியாகும் நேரமே
Vanathiram vayal veli
என்னை நேசிக்கும் கர்த்தாவின் வாக்குத்த்தங்களை ஆசீர்வாதமாக தந்த அன்பை நிதம் எண்ணி மகிழ்வேன்
வானவில்லில் நிறங்கள் எண்ணி சூரியன் மழையை நிறுத்தி வானவில்லில் தோன்ற நம்பிடும் மக்கள் கணக்கற்றவர்களோடே (நான்) மகிழ்வேன்
நம்மை என்றும் காக்கும் தேவன் வானில் அழகிய அதிசய வண்ணங்களை தீட்டியதால் மிகுந்த மழை புயல் இருளாய் சூழ்ந்தும் பயந்து நடுங்கி கலங்கிடவேண்டாம்
எண்ணிப்பார் தேவன் செய்த நன்மைகளை எண்ணிப்பார் கர்த்தரின் ஆசீர்வாதங்களை அளவில்லாமல் பொழிந்து கிருபை தந்தார் அன்பர் இயேசு உன்னை உயர்த்தி வந்தார்
தாழ்வில் உன்னை அவர் நினைத்து வளமான நல் வாழ்வும் தந்து அவர் அன்பினால் அரவணைத்து நலமாய் உன்னை பாதுகாத்தார்
பின்னான உன் வாழ்வையும் பார் இந்நாளின் உன் நிலைமையும் பார் எத்தனை நல் மாற்றங்கள் பார் இயேசு செய்த யாவும் எண்ணிப்பார்
வியாதி வந்தும் சேதமில்லை சேதம் வந்தும் வீழ்ச்சி இல்லை வீழ்ச்சி வந்தும் பயங்கள் இல்லை பயம் வந்தும் தோல்வி இல்லைpt*வானவில் நிறங்கள் எண்ணி என்னை நேசிக்கும் கர்த்தாவின் வாக்குத்த்தங்களை ஆசீர்வாதமாக தந்த அன்பை நிதம் எண்